வேலைத் தேடி யுஏஇ-க்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

வேலைத் தேடி யுஏஇ-க்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

*******

கோவிட் முடிவுக்கு வந்த நிலையில், வெளிநாட்டவர்கள் மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வரத் தொடங்கியுள்ளனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் 2.22 லட்சம் பேர் வேலை தேடி வந்துள்ளனர். தனியார் துறையில் அதிகமான தொழிலாளர்கள் வேலைக்காக வருகை தருகின்றனர்.
முன்னதாக கோவிட்டின் போது நிறுவனங்கள் நெருக்கடிக்குள்ளாகி மூடப்பட்டதால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். இந்நிலையில் அமீரகத்தில் பல்வேறு நிறுவனங்களின் வலுவான வருகையால், வெளிநாட்டினர் புதிய வேலைத் தேடி மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். மேலும், அமீரகத்தின் தாராளமயமாக்கப்பட்ட விசா கொள்கையும் வெளிநாட்டவர்களின் வருகையை உயர்த்தியுள்ளது.

Post a Comment

0 Comments