ரியாத்தில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர் உள்ளிட்ட 6 இந்தியர்கள் உயிரிழப்பு!

ரியாத்தில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர் உள்ளிட்ட 6 இந்தியர்கள் உயிரிழப்பு!

****************
ரியாத்தில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தமிழர் உள்பட 6 இந்தியர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்கள் கலிதியாவில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஆவர்.
இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர். இருவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு மலையாளிகளின் விவரம் கிடைக்கவில்லை. மற்றொருவர் குஜராத்தை சேர்ந்தவர் ஆவா.
தற்போதைய தகவலின்படி, இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஏசியில் இருந்து ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு பின்னர் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments