ரியாத்தில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர் உள்ளிட்ட 6 இந்தியர்கள் உயிரிழப்பு!
ரியாத்தில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர் உள்ளிட்ட 6 இந்தியர்கள் உயிரிழப்பு!
****************
ரியாத்தில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தமிழர் உள்பட 6 இந்தியர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்கள் கலிதியாவில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஆவர்.
இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர். இருவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு மலையாளிகளின் விவரம் கிடைக்கவில்லை. மற்றொருவர் குஜராத்தை சேர்ந்தவர் ஆவா.
Post a Comment
0 Comments